PUBLIC NEWS TV - அதிமுக வேட்பாளரை ஆதரித்து சிவில் M.முருகேசன் தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பு.!

PUBLIC NEWS TV - அதிமுக வேட்பாளரை ஆதரித்து சிவில் M.முருகேசன் தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பு.!

PUBLISHED:05-Oct-2021

அதிமுக வேட்பாளரை ஆதரித்து மாநில இலக்கிய அணி துணை செயலாளர் சிவில் M.முருகேசன் தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பு..! 

தமிழக ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட சோழவரம் ஒன்றியம் நல்லூர் ஊராட்சி 15வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட்டும் வேட்பாளர்  M.தேவி அவர்களை ஆதரித்து மாநில இலக்கிய அணி துணை செயலாளர் சிவில் M.முருகேசன் தலைமையில் , மாவட்ட செயலாளர் மாதாவரம் V.மூர்த்‌தி முன்னிலையில் 

நல்லூர் ஊராட்சி 15-வது வார்டு குட்பட்ட பகுதியில் வீதி வீதியாகவும் , வீடு வீடாகவும் சென்று பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.

இதில் திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலாளர் அஜாக்ஸ் S.பரமசிவம் , முன்னாள் சோழவரம் ஒன்றிய செயலாளர் கார்மேகம் , வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் K.கோபால் , K.கிருஷ்ணன் , வட்ட செயலாளர்கள் M.சின்னா , S.M.அரசு , சங்கர் அம்சா தோட்டம் ராஜி ,  மற்றும் T.N.செல்வம் , P.இளஞ்செழியன் , கார்த்திக் உட்பட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.




Recommended For You