PUBLIC NEWS TV - அதிமுக வேட்பாளரை ஆதரித்து மாவட்ட அம்மா பேரவை செயலாளர் G.ரவிக்குமார் வாக்கு சேகரிப்பு..!

PUBLIC NEWS TV - அதிமுக வேட்பாளரை ஆதரித்து மாவட்ட அம்மா பேரவை செயலாளர் G.ரவிக்குமார் வாக்கு சேகரிப்பு..!

PUBLISHED:05-Oct-2021

அதிமுக வேட்பாளரை ஆதரித்து மாவட்ட அம்மா பேரவை செயலாளர் G.ரவிக்குமார் தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பு..! 

சோழவரம் ஒன்றியம் நல்லூர் ஊராட்சி 15-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் M.தேவி அவர்களை ஆதரித்து பெருமாளடிபாதம் பகுதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் G.ரவிக்குமார் தலைமையில் வீடு வீடாக சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இதில் சோழவரம் ஒன்றிய துணை செயலாளர், மாவட்ட அம்மா பேரவை தலைவர் தாங்கல் V.ரவி , கவுன்சிலர் M.நாகவேல் , மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் S.சீனிவாசன் , மாவட்ட வழக்கறிஞர் அணி துணை செயலாளர் S.யுவராஜ் , சோழவரம் வர்த்தக அணி செயலாளர் முத்துகுமார் , கிளை கழக செயலாளர் R.மோகன் , கிளை கழக மகளிரணி செயலாளர் தனலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.




Recommended For You