மகளிர் தினத்தையொட்டி விஜய கீதம் அறக்கட்டளையும் ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து பெண்களின் பாதுகாப்பு மற்றும் தொழில் முனைவோராக வளர்வதற்கான கலந்தாய்வு நிகழ்ச்சியில்
சிறப்பு அழைப்பாளர்களாக பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் மற்றும் பொன்னேரி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் அணு ரத்னா , மெரினா பீச் சுந்தரி அக்கா கடை நிறுவினர் சுந்தரி ஆகியோர் தலைமை தாங்கி பெண்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் தொழில்முனைவோராக வளர்வதற்கான அறிவுரைகளையும் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் விஜய கீதம் அறக்கட்டளையின் நிறுவனர் கீதா சரவணன் மற்றும் மத்திய புழல் சிறையில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி சாருமதி , பேராசிரியர் சண்முக சங்கரி , psychologist வனிதா மற்றும் ப்ரீத்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.