சென்னை:-
இராயபுரம் காசிமேடு மீன் பிடி துறைமுகம் அருகே திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் முற்போக்கு சங்கத்தின் சார்பில் கடலில் கலக்கும் குப்பை கழிவுகளை அகற்றி பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டதது.
மக்கள் மருத்துவர் ஜெயசந்திரன் கலந்து கொண்டு முகாமினை துவக்கிவைத்தார்.
அருகில்
தலைவர் சரண்ராஜ், தலைவர் தயாளன், கௌரவ தலைவர் ஆர்.கே.போபிநாத், பொருளாளர் அன்புரோஸ், செயலாளர் மேகவளான், துணை தலைவர் ஸ்ரீ காந்த் மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
.