சென்னை:-
தேதி - 13-7-3019
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் அம்பத்தூரில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் மேல்நிலைப்பள்ளி மற்றும் காரனோடை அரசு பள்ளியில்
தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்.
இதில் அமைச்சர்கள் பெஞ்சமின், பாண்டியராஜன் மாவட்ட செயலாலளர்கள் வி.அலெக்சாண்டர், சிறுணியம் பி.பலராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.