கிருஷ்ணகிரி மாவட்டம் அண்ணா சிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து மாவட்ட செயலாளர் சி.கன்னியாமுதன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வேலை மற்றும் நிதி உதவி வழங்குமாறு மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.இதில் கே.எஸ்.வெங்கடேஷ்பு, மு.மாயவன்,ஜி.பி.கிருஷ்ணன்,ராமச்சந்திரன்,இளையராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.