கிருஷ்ணகிரி மாவட்டம்,ஒசூர் வட்டத்திற்க்கு உட்பட்ட பாகலூர் அரசு மருத்துமனையில் டெங்கு காய்ச்சல் பரவ அதிகவாய்ப்பு.
அரசு மருத்துமனை வளாகத்தில் உயாரமாக வளர்ந்திருக்கிற முட்செடிகள், மூடப்படாத கழிவுநீர் தொட்டிகள், பல ஆண்டுகளாக பராமரிக்காத கழிவறைகள், டெங்கு காய்ச்சல் ஏ.டி.எஸ் கொசு உற்பத்தியாகக்கூடிய தேங்காய் ஓடுகள், மருத்துவ கழிவுகள் என மருத்துவமனை சுற்றிலும் அசுத்தங்களாகவே காட்சியளிக்கின்றன... கொசுவினால் பல்வேறு காய்ச்சல்கள் தமிழகம் பரவுகிறது என்று பிரச்சாரங்களை மேற்கொள்ளும் அரசாங்கம்.
அரசுக்கு சொந்தமான கட்டிடங்களையும் அலுவகங்கள்யும் சுற்றிலும் கொசு உற்பத்தியை தடுத்து பராமரிக்க வேண்டும் என பாகலூர் மக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதன் மீது நடவடிக்கை பாயுமா!!!
சீர் செய்யுமா அரசு பொறுத்திருந்து பார்ப்போம்!!!!.