கிருஷ்ணகிரி மாவட்டம்
டெங்கு ஏ.டி.எஸ், கொசு புழுக்கள் இருந்தாக தனியார் மருத்துவமனையில் ஆய்வு செய்து கிருஷ்ணகிரி மாவட்ட துணை ஆட்சியர் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்து, உத்தரவிட்டார்.
மேலும், ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள தனியார் உணவு விடுதியிலும் சாலையோர கடைகளிலும் டெங்கு ஏ.டி.எஸ், கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு,ரூபாய் 2000,என அபராதம் விதிக்கப்பட்டது. அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டிலும் கொசு புழு உள்ளத என கண்டறியப்பட்டு, உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.