PUBLIC NEWS TV-வி,சி, கட்சியினர் சார்பில் ,பா.ஜ.க வினர் மீது DSP யிடம் புகார் மனு.

PUBLIC NEWS TV-வி,சி, கட்சியினர் சார்பில் ,பா.ஜ.க வினர் மீது DSP யிடம் புகார் மனு.

PUBLISHED:13-Dec-2017

ஓசூரில் விடுதலைச்சிறுத்தை கட்சியினர் சார்பில் பொருப்பு DSPயிடம் மனு அளிக்கப்பட்டது

கிருஷ்ணகிரி மாவட்டம்,  விடுதலைச்சிறுத்தை கட்சியினர் சார்பில் பொருப்பு S.P யிடம் மனு அளிக்கப்பட்டது.
மனுவில் விடுதலைச்சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை அவதூராகவும், மற்றும் புகைப்படத்தை தீயிட்டு எரித்து வரும் பா.ஜ.க வினர் மீது ஓசூர் பொருப்பு DSP ஆறுமுகம் அவர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டது
       மனுவை பெற்று கொண்ட பொருப்பு   ஆறுமுகம் அவர்கள் மனுவின் மீதான விசாரனை மேற்கொன்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்
 
மேலும் ஓசூர் விடுதலைக்கட்சி நிர்வாகிகள் கூறுகையில் மனுவின் மீதான தகுந்த நடவடிக்கை  எடுக்காவிட்டாள் தமிழகம் முழுவதும் சிறுத்தைகள் சார்பில் பல வகையான பேராட்டங்கள் நடத்தப்படும் என கூறினார்கள் அப்போது அவர்கலுடன் சுமார் 30க்கும் மேற்ப்பட்ட விடுதலைச்சிறுத்தை கட்சி நிர்வாகிகள் உடன்பிருந்தார்கள்




Recommended For You