PUBLIC NEWS TV-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சரக்குலாரி விபத்துக்குள்ளானதில்....?

PUBLIC NEWS TV-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சரக்குலாரி விபத்துக்குள்ளானதில்....?

PUBLISHED:13-Dec-2017

 

ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சரக்குலாரி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் சிறு சிறு காயங்களுடன் அதுர்ஷ்ட்ட வசம்மாக உயிர்தப்பினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம்,
 

பெங்ளுரில் இருந்து சரக்குகளை எற்றி வந்த லாரி ஓசூர் தேசிய நெடுஞசாலையில் உள்ள மேம்பாலத்தை கடந்து செல்லும் போது, தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த பயணிகளை கண்டு தனியார் பேருந்து திடிர் என்று நின்றுவிட அதன் பின் வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனம் எதிர்பாரத விதம்மாக  நின்றிருந்த பேருந்தை முன்தி சென்றுள்ளார்.

பின்னாடி வந்து கொண்டிருந்த சரக்கு லாரியின் குறுக்கே திடிர்ரென இரு சக்கரவாகனம் வந்துவிட என்ன செய்வது என்று தெரியாத நிலையில் சரக்கு லாரி ஓட்டுனர் இரு சக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க சரக்கு லாரியை வலது பக்கம் திருப்பிவுள்ளார் லாரி ஓட்டுனர்

அங்கிருந்த தடுப்பு சுவர் மீது மோதிய சரக்குலாரி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் சிறு சிறு காயங்களுடன் அதுர்ஷ்ட்ட வசம்மாக உயிர்தப்பினார்
காயம்மடைந்த லாரி ஓட்டுனரை ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது




Recommended For You