PUBLIC NEWS TV-தமிழகத்திற்கு தொடர்ந்து தண்ணீர் வரும் விவசாயிகள் கவலைப்பட தேவையில்லை, அமைச்சர்?.

PUBLIC NEWS TV-தமிழகத்திற்கு தொடர்ந்து தண்ணீர் வரும் விவசாயிகள் கவலைப்பட தேவையில்லை, அமைச்சர்?.

PUBLISHED:22-Jun-2018

தமிழகத்திற்கு தொடர்ந்து தண்ணீர் வரும் விவசாயிகள் கவலைப்பட தேவையில்லை, ஓசூரில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி. பேட்டி


ஓசூர் காவிரியை மீட்டேடுத்த வெற்றி பொதுக் கூட்டம் நடைபெற்றது இதில் ஏலமான அதிமுக தொண்டர்கலும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்,

அதன் பிறகு பொதுக்கூட்ட மேடையில் பேசிய அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி அதிமுக அரசின் சாதனைகளை பட்டியளிட்டார்.


அதன் பிறகு பத்திரிகையாலர்கள் காவேரி விவகாரத்தில் கர்நாடக முதல்வர் கூறியது குறித்த கேள்விக்கு காவேரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில் யாரும் எதுவும் செய்ய முடியாது,சும்மா இவர்கள் பேசலாம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பே இறுதியானது

தமிழக கர்நாடக விவசாயிகள் சகோதரர்கள் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்குவதில் சிக்கல் இல்லை என்று முன்னாள் பிரதமர் தேவேகௌடாவும், ஓசூரில் தெரிவித்துள்ளார்

தமிழகத்திற்கு தொடர்ந்து தண்ணீர் வரும் விவசாயிகள் கவலைப்பட தேவையில்லை
இன்று கே.ஆர்.எஸ் அணையில் இருந்து தண்ணீர் திறந்திருப்பது, எனக்கு தெரியாது

அது மேலெடுத்து விவகாரம் சேலத்தில் 8 வழிபசுமை சாலை அமைப்பதற்க்கு தொடரும் எதிர்ப்பு குறித்த கேள்விக்கு உள்கட்டமைப்பு என்பது மிகவும் அவசியம் திமுக மக்கள் நலனுக்காக போராட்டத்தில்  அரசியல் ஆதாயத்திற்காக போராட்டம் நடத்தி வருகின்றனர்

விவசாயிகளுக்கு இரண்டு மடங்கு இழப்பீட்டு முதல்வர் வழங்குவார் முதல்வர் தொகுதி என்பதால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கு இரண்டு மடங்காக நிவாரணம் வழங்குவார்.
 




Recommended For You