எம்ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம்.!
மறைந்த அதிமுக நிறுவனரும் முன்னாள் முதலமைச்சருமான டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 33-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு
சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியிலுள்ள முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ படத்திற்கு திருவெற்றியூர் பால்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
அருகில் பிரகாஷ், பவள வண்ணன், மதன், தேசிங்கு, வேலு, குமரன், சஞ்சய் உள்ளிட்டோர் இருந்தனர்.