Public News Tv - திருவொற்றியூர் தொகுதியில் 3.25 பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா..!

Public News Tv - திருவொற்றியூர் தொகுதியில் 3.25 பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா..!

PUBLISHED:16-Feb-2021

திருவொற்றியூர் தொகுதியில் மறைந்த முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி சாமி அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்தும், சென்னை மாநகராட்சி பொது நிதியில் இருந்தும், பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் 3.25 கோடியில் பல்வேறு  பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மேற்கு பகுதி செயலாளர் கே.பி.சங்கர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, மாவட்ட பொறுப்பாளர் சுதர்சனம், ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.

அருகில் வி.ராமநாதன்,  எம்.எஸ்.நாகலிங்கம், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, கே.பி.சொக்கலிங்கம், வாசு கருணாநிதி உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.




Recommended For You