திருவொற்றியூர் கிழக்கு பகுதி அதிமுக வட்ட நிர்வாகிகள் மற்றும் வாக்கு சாவடி பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்.
சென்னை திருவொற்றியூர் தேரடியில் உள்ள அன்னை சிவகாமி மகாலில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பாகமுகவர்களுக்கு வாக்கு சேகரிக்கும் புத்தகத்தை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மேற்கு பகுதி செயலாளருமான K.குப்பன் , கிழக்கு பகுதி செயலாளர் அஜாக்ஸ் S.பரமசிவம் ஆகியோர் வழங்கினர்.
அருகில் மாவட்ட பொருளாளர் P.ராஜேந்திரன் , மாவட்ட அம்மா பேரவை செயலாளர் G.ரவிக்குமார் உள்ளிட்ட மாவட்ட பகுதி வட்ட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் இருந்தனர்.