மா.செ. எஸ்.சுதர்சனம் தலைமையில் திமுக வினர் கண்டன ஆர்ப்பாட்டம்..
சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில்
வட சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் எஸ்.சுதர்சனம் எம்.எல்.ஏ, தலைமையில் வைத்தியநாதன் மேம்பாலம் அருகில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சி சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. ஆர்ப்பட்டதை அமைப்பு செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் துவக்கி வைத்து கண்ட உரை ஆற்றினார்.
இதில் திமுக மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ், விசிக, இடதுசாரி முதலான கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.