வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர் தங்கமணி ஏற்பாட்டில்
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை இராயபுரம், மீனாட்சியம்மன் பேட்டை பகுதியில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் M.S.திரவியம் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார்.
அருகில் மாநில பொதுக்குழு உறுப்பினர் S.ஆபிரகாம், சர்க்கிள் தலைவர் சக்தி D நாகேந்திரன், வட்ட தலைவர் M.சுகுமார் மற்றும் ஆரி, உசேன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.