PUBLIC TV TAMIL - திமுக சார்பில் ரத்ததான முகாம் மற்றும் நலத்திட்டம் எம்எல்ஏ கே.பி.சங்கர் வழங்கினார்.

PUBLIC TV TAMIL - திமுக சார்பில் ரத்ததான முகாம் மற்றும் நலத்திட்டம் எம்எல்ஏ கே.பி.சங்கர் வழங்கினார்.

PUBLISHED:05-Jul-2021

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 98வது பிறந்த நாளை முன்னிட்டு 8வது வட்டத்தை சேர்ந்த சேலஞ்சர்.பரசுராமன் ஏற்பாட்டில் 

ரத்த தானம் , கண் சிகிச்சை முகாம் மற்றும் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இம்முகாமினை திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் கலந்துகொண்டு தொடங்கி வைத்து ஏழை எளிய மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.

இதில் கிழக்கு பகுதி செயலாளர் தி.மு.தனியரசு , 5வது வட்ட செயலாளர் கேபி.சொக்கலிங்கம் 8வது வட்ட பொறுப்பாளர் டி.சி.வி.மணிகண்டன் மாவட்ட பிரதிநிதி சந்தானம் பகுதி பிரதிநிதி எஸ்.பாண்டியன் , வர்த்தகர் அணி அமைப்பாளர் அருளானந்தம் தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பால.உமாபதி , மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் டி.சுதாகர் , 7வது வட்ட செயல்வீரர் ச.விஜயராகவன் , 8வது வட்ட செயல்வீரர் சையதுஅலி , தினேஷ்வேலன் , சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் எல்.கண்ணன் , செயலாளர் மோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். 




Recommended For You