தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க கொரானா தொற்றினால் வாழ்வாதாரம் இழந்த ஏழை எளிய மக்களுக்கு திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் ஆலோசனையின் படி திருவொற்றியூர் மேற்கு மாட வீதி பகுதியில் 500க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு திமுக நிர்வாகிகள் அரிசி வழங்கினார்கள்.
இதில் ஏராளமான பொதுமக்கள் குருநாதா விதிமுறைகளைப் பின்பற்றி நீண்ட வரிசையில் நின்று நலதிட்ட உதவிகளை பெற்று சென்றனர்.