சென்னை அடுத்த மீஞ்சூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் துரித போலீஸ் மாத இதழ் ஆசிரியர் கே.பி.கண்ணன் ஜெயலட்சுமி கண்ணன் அவர்களின் இளைய மகள் கே.மதுமிதா-வின் மஞ்சள் நீராட்டு நேற்று நடைபெற்றது.
இவ்விழாவில் திருவொற்றியூர் செல்வி மருத்துவ சேவை நிறுவனரும், ஆயுர்வேத மருத்துவருமான ஜி.ராஜ்குமார் கலந்து கொண்டு மதுமிதாவை வாழ்திய போது எடுத்த படம்.