சென்னை
வடசென்னை தெற்கு மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா தலைமையில் அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தங்கசாலை அருகே இரவும் பகலும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.