சென்னை; செங்குன்றம் வடகரை பகுதியிலுள்ள ஐடிஐ வளாகத்தில் விஜய கீதம் அறக்கட்டளையின் நிறுவனர் V.கீதா ஓம்சரவணன் மற்றும் அபிநயம் அறக்கட்டளையுடன் இணைந்து தொழில் நிறுவனங்கள் , கல்லூரியில் பணிபுரியும் பெண்கள் மற்றும் மாணவியர்கள் பணிபுரியும் பெண் ஆசிரியர்கள் மற்றும் பெண் மாணவியர்கள் மற்றும் பள்ளியில் பயிலும் மாணவியர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் "எழுந்து வா பெண்ணே"என்ற தலைப்பில் ஒரு புதிய முயற்சியை ஆரம்பித்து உள்ளனர்.
இதனை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் , சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் எஸ்.சுதர்சனம் துவக்கி வைத்தனர்.
அருகில் திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் ஜான் வர்கீஸ் உட்பட பலர் இருந்தார்.