சென்னை ஆர்.கே.நகர்,மாதவரம்,இராயபுரம் தொகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் தொற்றுநோய் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நோயாளிகளை திமுக சார்பில் வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் எஸ். சுதர்சனம் எம்.எல்.ஏ நோயளிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி சிகிச்சை பற்றிய குறைகளை கேட்டறிந்தார்.அருகில் ஆர்.கே.நகர் கிழக்கு பகுதி பொறுப்பாளர் என்.மருதுகணேஷ், ஆர்.கே.நகர் கிழக்கு பகுதி செயலாளர் ஏ.டி.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.