PUBLIC NEWS TV- அதிமுக சார்பில் பிரமாண்டமான துர்கா பூஜையில் ஓபிஎஸ் பங்கேற்பு.

PUBLIC NEWS TV- அதிமுக சார்பில் பிரமாண்டமான துர்கா பூஜையில் ஓபிஎஸ் பங்கேற்பு.

PUBLISHED:29-Sep-2017

 

சென்னை:-

ஆர்.கே.நகர் தண்டையார்பேட்டை சேனியம்மன் கோவில் அருகே அதிமுக சார்பில் பிரமாண்டமான துர்கா பூஜை  நிகழ்ச்சி  வடசென்னை வடக்கு  மாவட்ட  ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஏற்பாட்டிலும் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வர்  ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு வழிபாடு செய்தார்.

துர்கா பூஜை நிகழ்ச்சியில்  பக்தர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்   கலந்து கொண்டு  சிறப்பித்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில்  ஆர்.எஸ். ஜெனார்த்தனம், மாவட்ட  ஏ. கணேசன், எம். கண்ணா, நரசிம்மன், எம் எம் கோபி,டேவிட் ஞானசேகரன், சங்கரதாஸ், இ.எஸ்.சதீஷ் பாபு, பாசறை மகேஷ், கே. அஸ்லாம், ஜெ.கே.ரமேஷ், வி.அலெக்ஸ், எஸ்.எம் முருகன், சிவில் முருகேசன், பி.வி. சிவா,வட்ட செயலாளர்கள் எம்.என்.சீனிவாசபாலாஜி, ஆர்.நித்தியானந்தம் , எம். இராமமூர்த்தி, அருண்பிரசாத், சந்தனசிவா, மற்றும் ஜே.சி.பி.எஸ்.சுரேஷ், ஜெயப்பிரகாஷ்,  வழக்கறிஞர்கள் ஏ.வினாயகமூர்த்தி, பி. விஜயக்குமார், சுஜாதா, வேல்முருகன், முத்து செல்வம் ,மற்றும் சுஜாதாமதனகோபால், தனபால் நகர் சிவக்குமார், குமுதா பெருமாள், எம். விஜயகுமார்,மணிகூண்டு சரவணன்,  உள்ளிட்ட பிற மாவட்ட  பகுதி , வட்ட நிர்வாகிகள்,மகளிரணியினர், செயல்வீரர்கள்,  பொதுமக்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.




Recommended For You