தமிழர் ஒருவர் மலேசியாவில் உயிருக்கு ஆபத்து உள்ளதாக ஒரு வீடியோ வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது
இராமநாதபுரம் மாவட்டம் கணிராஜ் புரத்தைச் சேர்ந்தவர் மலேசியாவில் உணவு இன்றி பணம் இன்றி தவித்து வருவதாகவும் இராமநாதபுரத்தைச் சேர்ந்த கன்னியப்பன் மகனாகிய செல்வம் அவரை மலேசியாவுக்கு அழைத்து சென்று உணவு விடுதியில் வேலைக்கு அமர்த்தியுள்ளார் என்று அவர் கூறினார்.
மேலும் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக வாட்ஸ்ஆப்பில் வெளியிட்டுள்ளார் வாட்ஸ்ஆப் முழுவதும் தற்போது இந்த வீடியோ பரவி வருகிறது போலீசார் தகுந்த நடவடிக்கையை எடுத்து அவரை மீட்பார்களா பொருத்திருந்து பார்ப்போம்...!