சென்னை கொளத்துரில் விநாயகர் சதுர்த்தியையொட்டி வெள்ளிக்கிழமை லட்சுமி அம்மன் கோயில் அருகில் 4,500 தர்பூசணி பழங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள 35 அடி உயர சித்தி விநாயகர் சிலையை வைக்கப்பட்டுள்ளது, சென்ற ஆண்டு கரும்பு, தேங்காய், அண்ணாச்சி ஆகிய பொருட்களை கொண்டு சிலையை உருவாக்கப்ப்டுள்ளது. இந்தாண்டு 4,500 தர்பூசணி பழக்களால் செய்யப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் மத்தியில் மிகவும் கவர்ந்துள்ளது.