4,500 தர்பூசணி பழக்களால் தயாரான தர்பூசணி விநாயகர் சிலை

4,500 தர்பூசணி பழக்களால் தயாரான தர்பூசணி விநாயகர் சிலை

PUBLISHED:26-Aug-2017

சென்னை கொளத்துரில்  விநாயகர் சதுர்த்தியையொட்டி வெள்ளிக்கிழமை  லட்சுமி அம்மன் கோயில் அருகில் 4,500 தர்பூசணி பழங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள 35 அடி உயர  சித்தி விநாயகர் சிலையை  வைக்கப்பட்டுள்ளது,  சென்ற ஆண்டு கரும்பு, தேங்காய், அண்ணாச்சி ஆகிய பொருட்களை கொண்டு சிலையை உருவாக்கப்ப்டுள்ளது. இந்தாண்டு 4,500  தர்பூசணி பழக்களால் செய்யப்பட்டுள்ளது. அப்பகுதி  மக்கள் மத்தியில் மிகவும்  கவர்ந்துள்ளது.

 




Recommended For You