PublicNewsTv-மூன்றாவது நாளாக நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

PublicNewsTv-மூன்றாவது நாளாக நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

PUBLISHED:01-Nov-2017

சென்னையில்  கனமழை எச்சரிக்கையை அடுத்து சென்னை திருவள்ளூர்,காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை நவம்பர்,2 விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் மூன்றாவது நாளாக நாளையும்  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் அந்தந்த மாவட்ட ஆட்சியர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.




Recommended For You