மாணவி அனிதா தற்கொலை மிகுந்த வேதனை அதிர்ச்சி அளிக்கிறது அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.

மாணவி அனிதா தற்கொலை மிகுந்த வேதனை அதிர்ச்சி அளிக்கிறது அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.

PUBLISHED:01-Sep-2017
அரியலூர் மாணவி அனிதா தற்கொலை மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது என அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற எல்லா முயற்சிகளையும் அரசு எடுத்தது என அவர் கூறியுள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து நீட் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அனிதாவின் குடும்பத்துக்கு அரசு எல்லா உதவிகளையும் செய்யும் என சி.விஜபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


Recommended For You