சென்னை இராயபுரம் காசிமேடு பகுதியில் விசைப்படகு உரிமையாளர்கள் வீட்டில் 140 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
பாஸ்கரன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 15 லட்சம் ரூபாயையும் மர்ம நபர்கள் திருடி சென்றுவுள்ளனர் இச்சம்பவம் குறித்து காசிமேடு போலிசார் தீவிர விசாரனை நடத்திவருகின்றனர்.