விழப்புரம் ஆட்சியர் அலுவலம் அருகே நடந்த ஆர்பாட்டத்திற்கு தலைமை ஏற்று பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் கந்துவட்டி கொடுமை போலவே தமிழகத்தில் விவசாயிகளின் நிலைமை என்றார். இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கையில் கரும்புகளுடன் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தை முன்னிட்டு விழுப்புரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
PUBLIC NEWS TV-விழுப்புரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் .....!?
PUBLISHED:25-Oct-2017