விழுப்புரம் மாவட்டம் அன்னீயூா் கிராமத்தில் காவலர் தனது காதலியுடன் துப்பாக்கியில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் அருகே அன்னீயூர் பகுதியை சேர்ந்த சரஸ்வதி இவர் சென்னையில் MBBS PG படித்து வருகிறார்.
வேலூர் தமிழ்நாடு சிறப்பு பிரிவில் பணியாற்றி ODயாக சென்னை VIP பிரிவில் பணியாற்றும் கார்த்திகேயன் இருவரும் காதலித்து வந்து உள்ளனா்.
நேற்று சரஸ்வதிக்கு பிறந்த நாள் அதை கொண்டாட சென்னை தனது நண்பர் இருசக்கரம் மூலம் அன்னீயூர் வந்து உள்ளார்.
இரவு 12 மணி அளவில் பிறந்த நாள் கொண்டாடும் போது இருவருக்கும் வாய்தகாறு ஏற்பட்டு உள்ளது.
அதிகாலை 2 மணி வரை நீடித்த பிரச்சனை கார்த்திகேயன் தனது துப்பாக்கியால் சரஸ்வதியை இரண்டு முறை சுட்டு விட்டு அவரும் தற்கொலை செய்து உள்ளார்.
தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயகுமார் (SP)
அன்னீயூர் சென்று விசாரணை நடத்தி உடலை கைபற்றி முண்டியபாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.