விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த வாரம் காவல்துறை பணியின் போது சமூக அக்கரையுடன் பணியாற்றிய
காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களுக்கு விழுப்புரம் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
உடன் மாவட்ட துணை கண்கானிப்பாளர் முகிலன் டி.எஸ்.பி.திருமால் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வீரமணி
மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, ஆகியோர் உடன் இருந்தனர்.