PUBLIC NEWS TV - அமைச்சர் சி.வி.சண்முகம் , மைத்துனர் திடீரென தூக்கிட்டு தற்கொலை போலீசார் தீவிர விசாரணை..!

PUBLIC NEWS TV - அமைச்சர் சி.வி.சண்முகம் , மைத்துனர் திடீரென தூக்கிட்டு தற்கொலை போலீசார் தீவிர விசாரணை..!

PUBLISHED:06-Oct-2019

திண்டிவனத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வீட்டில் அவரத உறவினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

சட்டத்துறை அமைச்சர் சி . வி . சண்முகத்தின் தங்கை வள்ளி மற்றும் அவரது மகன் லோகேஷ் ஆகியோர் திண்டிவனத்தில் உள்ள அமைச்சர் வீட்டில் தங்கியுள்ளனர் .

இந்நிலையில் , லோகேஷ் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் .

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்த நிலையில் மீட்கப்பட்ட லோகேஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .




Recommended For You